கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார் போதில்லாத முழுமதியெனவே குலகொடியாக வளர்ந்தார் தந்தையின் சொல்லை சிந்தையில் யேந்தி சங்கை வள்ர்மங்க்கையானரே.. கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) அன்னை கதிஜா நன்னைய பண்பை அகமதில் தாங்கி சிறந்தார் கன்னில் கருனை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார் செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவெ வாழ்ந்தாரே.. கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார் தீன் குல பெண்கள் துறைவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார் கணவர் அலியை கன்னுக்குள் வைத்து கணிவாய் பணிவிடை செய்தாரெ.. கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) சொர்க்கத்தின் நிழ்ழாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார் அருமை மைந்தர்கள் ஹசன் ஹுசைனின் அன்பு தாயகி மகிழ்ந்தார் புவன தூதர் தந்தை முஹம்மதை பொக்கிசமாகவே மதித்தாரே... கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) அராபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள் இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள் தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் குழுவாய் துடித்தார் கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம் தம்முடன் மெலிந்து கன்னொலி மங்கி சருஹென மாறிபோனார் விந்தைகள் சூலும் இப்புவிமீது விரைந்தே கழிந்தன மாதங்கள் கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினலே உணர்ந்தார் தம்முடன் குளித்து கஃபன் உடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார் கன்னிர் முத்துகள் கன்னத்தில் உருள கணவரை கணிவுடன் பார்த்தாரே.. கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2) வல்லோன் நல்கிய அர்சின் உயிரை விடைகொடுத்து அனுப்புங்கள் என்றார் பிள்ளை செலவங்கள் ஹசன் ஹுசயினை பிடித்தவர் கையில் கொடுத்தார் அல்ஹம்ந்துலில்லாஹ் என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே..அகிலத்தின் வாழ்வை முடித்தாரே இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன் இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன் இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்